December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

பஞ்சசக்தி ஸ்ரூபமாக விளங்கும் அம்மனை பற்றி அறிவோமா?

Sri Bhuvaneswari - 2025

ஸ்ரீ பஞ்ச சக்தி ஸ்வரூபம்:!!

ஸர்வ காரணத்திற்க்கும் ஆதிகாரணேச்வரீயாக ஜ்வலிப்பது அன்னை ஜகந்மாதா புவனேச்வரீயே!! லோகமெங்கும் வ்யாபித்திருப்பது ஸ்ரீ புவனேச்வரீ தேவீயினுடைய சைதன்யமே!! இப்படி ஸர்வமுமாகவும், ஸர்வதேவதா ஸ்வரூபமாகவும் தேவீயிருந்தாலும் அவளே தன்னிலிருந்து தானே பஞ்ச சக்திகளை ச்ருஷ்டித்தாள் என தேவீபாகவதம் கூறும்!! அவையே

ஸ்ரீ மஹாதுர்கா, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ,ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, ஸ்ரீ ஸாவித்ரி, ஸ்ரீ ராதா என்ற தேவீகளாம்!!

ஸ்வயம் ஜ்யோதியாம் பரப்ரஹம்ம ஸ்வரூபிணி ஸ்ரீ புவனேச்வரீயிடமிருந்து பிரிந்த இவர்களே ப்ரக்ருதி எனும் பெயரையுடையவர்கள்!! இவர்களின் பதலக்ஷணத்தை சொல்வது தேவர்களுக்கும் துர்லபம்!! “ப்ர” எனும் பொருள் எழுச்சியையும் “க்ருதி” எனும் பதம் ச்ருஷ்டியையும் குறிக்கும்!! “ப்ர” என்பது ஸத்வத்தையும் “க்ரு” என்பது ரஜோ குணத்தையும் “தி” என்பது தமோ குணத்தையும் இயம்பிக் காட்டும்!! இப்படி த்ரிகுணாத்மமாகிய சக்தியோடு கூடி ச்ருஷ்டிப்பதில்

இவர்களே முதற் சக்திகளாக இருப்பவர்கள்!! ப்ர எனும் வார்த்தை முதல் எனும் பொருளையும் க்ருதி என்பது ச்ருஷ்டியை குறிப்பதால் இவர்களே ச்ருஷ்டிக்கு ஆதியாம்!! இவ்வாறு பஞ்ச ப்ரக்ருதிகளான சக்திகள் பரமாத்மா எனும் ப்ரஹம்மத்தோடு கலந்திருக்கும் சித்சக்தியாம்!!

ஆதலாலே ச்ருஷ்டிகாலத்தில் தக்ஷிணபாகம் புருஷனாகவும்!! வாமபாகம் ஸ்திரீயாகவும் இருக்கின்றன!! புருஷ,ஸ்திரீயென த்விதிய ஸ்வரூபத்தில் காக்ஷீயளித்தாலும் ஸத்யமறிந்த யோகீந்த்ரர்கள் பரமாத்மா ஸ்வரூபமே சக்தி என்றறிந்தவர்களாகி அதனை த்விதியமாக காணாமல் அக்னியில் சூடுபோல் பேதமற்றதுமாய்!!

அழிவில்லாததுமாய்!! ஒன்றாயிருக்கின்ற ப்ரஹம்ம ஸ்வரூபமென உணர்ந்து ஸர்வம் சக்தி ஸ்வரூபமென்பர்!! தானே ஏகப்ரஹம்ம மயமாக விளங்கும் பராசக்தி புவனேச்வரீயே தன்னிலிருந்து புருஷ ஸ்வரூபத்தை தோற்றுவிக்க வேண்டுமென்று சுயேக்ஷையாக பிரிந்து தானே தோன்றினாள்!! அந்த மூல ப்ரக்ருதியின் ஆக்ஞையினாளே ஐவகைப்பட்ட ச்ருஷ்டிகள் உண்டாயின!!

தொடர்ந்து தேவீயின் பஞ்ச சக்தி ஸ்வரூப வைபவங்களை காண்போமாக!!

ஸ்ரீ சிந்தாமணி க்ருஹ ஸுவாஸினி!!
மம ஹ்ருதய நிவாஸினி!!
ஸ்ரீ புவனேச்வரீ!!

ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷீ!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories