December 5, 2025, 10:47 AM
26.3 C
Chennai

இரண்டு லக்ஷணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

abinava vidhyatheertha swamiji - 2025

ப்ரஹ்மம் என்பது குணமும், வடிவமும் இல்லாதது. அதற்கு லக்ஷணங்களைச் சொல்லுகிறீர்களே என்று கேட்டால், லக்ஷணங்கள் இருவிதம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். தேவதத்தன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கையில், “அதோ, அந்த காக்கை உட்கார்ந்திருக்கிறதே அதுதான் தேவத்தத்தனுடைய வீடு “ என்று ஒருவன் கூறினான்.

அந்த மனிதன் அந்த வீட்டைப் போய்ப் பார்க்கையில் காகம் அங்கு இல்லை. ஆனால் அது தேவத்தத்தனுடைய வீடா இல்லையா என்று கேட்டால் அது தேவதத்தனுடைய வீடுதான்.

இதுபோன்ற லக்ஷணம் கூறுவதற்கு ‘தடஸ்த லக்ஷணம்’ என்று சாஸ்திரத்தில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நாம் புரிந்து கொள்ளும் வரை அந்த லக்ஷணம் இருக்கும். அதற்குத்தான் ‘தடஸ்த லக்ஷணம்’ என்று பெயர்.

ஆனால் நாம் அந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவுடன் அந்த லக்ஷணம் அங்கு இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. எவ்வாறு மேற்கூறிய உதாரணத்தில் வீடு கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் காகம் அங்கேயே இருக்க வேண்டுமென்பதில்லையோ அதேபோல்தான் மற்ற விஷயங்களிலும் தடஸ்த லக்ஷணம் இருக்கிறது.

ஒருவன் நேற்று பார்ப்பதற்கு கருப்பாக இருந்தான் ; இன்று சிகப்பாக மாறிவிட்டான் என்பதெல்லாம் கிடையாது அதே போல் “நேற்று அவனுக்கு இரண்டு கண்கள் இருந்தன ; இன்று பார்க்கும் போது ஒரே கண் ஆகிவிட்டது என்றெல்லாம் கிடையாது. இத்தகைய லக்ஷணங்கள் எப்போதும் இருப்பவை. அவற்றிற்கு, ‘ஸ்வரூப லக்ஷணம் ‘ என்று பெயர்.

இந்த இரண்டு லக்ஷணங்களும் ஒரு பொருளுடைய ஸ்வரூபத்தைத் தெரியப்படுத்துவதற்காகத்தான் இருக்கின்றன.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories