இன்று குரு பூர்ணிமா..

images 72 - 2026

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றனர். ஆடி கர்கடகம் மாதம் பிறக்க சில நாட்களே உள்ளதால் அதன்படி இன்று 2022, ஜூலை 13ம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

குரு என்பவர், நமது அறியாமையை நீக்கி, ஞானத்தையும் அறிவையும் பெற வழி செய்பவர். இந்நாளில் குருவை வணங்கி வாழ்த்துகின்றனர். அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கமாக நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் 2022 ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் 4 மிகவும் மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிகப் பணமும், வேலையில் முன்னேற்றமும் அடைவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் பூர்ணிமா 2022 அன்று செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சுப ஸ்தானத்தில் உள்ளன. மேலும் இன்றைய தினம் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போவது நிச்சயம். எனவே அந்த மூன்று ராசிக்காரர்கள் ரிஷபம் சிம்மம் கன்னி என ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.

images 73 - 2026

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பூர்ணிமா யோகம் மிகவும் சாதகமாக அமையும். பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எங்கிருந்தோ நிறைய பணம் கிடைக்கும். நீண்ட நாளாக கைக்கு வராத பணம், எதிர்பாராத வகையில் வந்து சேரும். வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கும். பேச்சு சாதுர்யத்தினால் பல காரியங்களை சாதிப்பீர்கள். அந்தஸ்தையும் கௌரவத்தையும் தரும்.

images 71 - 2026
236976 guru poornima - 2026

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் நன்மை தரும். பண விஷயத்தில் அதிக லாபம் அடைவார்கள். எங்கிருந்தோ பணம் கிடைப்பதைத் தவிர, வருமானத்திற்கு நிரந்தர உயர்வு இருக்கும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் பெரிய அளவில் ஆர்டர்களைப் பெறலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி: 2022-ம் ஆண்டு குரு பூர்ணிமாவில் உருவாகும் ராஜயோகம் கன்னி ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையும் நடக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கும். அது உங்கள் வியாபார வெற்றிக்கு மிகவும் நன்மை பயக்கும். என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories