நாம் செய்கிறோம் என்ற அகங்காரம் அழிந்து ஆதி முதல்வன் கணபதியையும் அவருக்கும் மூலமாக விளங்கும் சக்தியையும் tமனதில் தியானித்து காரியங்களைத் தொடங்குவோம் ! அரிஓம் திருவுளமே ! ஆதித் திருவுளமே ! செந்தாமரையில் பிறந்திடும் மருவே ! உன் முகம் என் முகமாக ! உன் கண் என் கண்ணாக கண்டோர் கைவசமாக சக்தியும் கணபதியும் முன்னே நடக்க ஸ்வாஹா !
சக்தியும் கணபதியும் முன்னின்று காக்கட்டும் !
Published:

