ஆன்மீக கேள்வி பதில்…..!

bud1 - 2026
கேள்வி:- தசாவதாரத்தில் புத்தர் அவதாரம் ஒன்றா? வரலாற்றில் காணப்படும் கௌதம புத்தர் இவர்தானா? ” நமோ பௌத்தாவதாராய தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே ஆசின்த்யாஸ்வத்த ரூபாய ராமாயாபந் நிவாரிணே!” என்று ஸ்ரீமதாபன்னிவாரக ஸ்தோத்திரத்தில் உள்ளது. இது பற்றி விளக்கவும் ….!

பதில்:- தசாவதாரங்களில் குறிப்பிடப்படும் புத்தர் கௌதமபுத்தர் அல்ல! புராதன புராண நூல்களைப் பரிசீலித்தால் இந்த விஷயம் தெளிவாகப் புரியும். திரிபுர அசுரர்களின் மனைவிகள் மகா பதிவிரதைகள். அவர்களின் பதிவிரதை சக்தியால் த்ரிபுராசுரர்களை யாராலும் வெல்ல இயலவில்லை. அப்போது அந்த சக்தியை அழிப்பதற்காக லோக க்ஷேமத்திற்காகவும் தர்ம ரட்சணைக்காகவும் ஸ்ரீமகா விஷ்ணு புத்தர் வடிவெடுத்தார். ஆனால் அந்த புத்தரும் கௌதம புத்தரும் அவதாரத்திலும் வடிவத்திலும் வெவ்வேறானவர்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு ரூபத்துடன் ஒரு அத்தி மரத்தடியில் தோன்றினார் மகா விஷ்ணு. புத்தர் அவதாரத்தில் அவரைப் பார்த்து மோகம் அடைந்து பதிவிரதா தர்மத்தை விட்டு விலகினார்கள் அப்பெண்கள். அதனால் த்ரிபுர அரசர்களின் பலம் குன்றியது. சிவபெருமான் கையால் அவர்கள் வதைக்கப்பட்டார்கள்.
bud2 - 2026

இதே விஷயம் ஆபன்னிவாரக ராமரக்ஷா ஸ்தோத்திரத்தில் உள்ளது. “தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே!” என்றால் “ராட்சச பெண்களின் பதிவிரதை தன்மையை பங்கம் செய்தவன்” என்று பொருள். இவ்வாறு நம் புராணங்களில் புத்தர் பற்றி கூறப்பட்டுள்ளது.

மேற் சொன்ன சம்பவம் பற்றி அன்னமய்யா தசாவதார வர்ணனையில் குறிப்பிட்டுகிறார். “புரசதுல மானமுலு பொல்லசேஸின சேயி. ஆகசான பாரே ஊரி அதிவலமானமுல காகுசேயுவாடு” என்று கீர்த்தனை செய்துள்ளார். “ஆகாசத்தில் திரியும் ஊரார்கள் திரிபுர ராட்சசர்கள். அவர்களின் மனைவியரை தர்மம் தவறச் செய்தவர்”. அப்போதைய நிலைமையை பொறுத்து லோக ரட்சணைக்காக விஷ்ணு எடுத்த அவதாரம் அது. அந்த புத்தருக்கும் கௌதம புத்தரும் சம்பந்தம் இல்லை.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில்- ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories