மகா பெரியவர் மகிமை

“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”

"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்""மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது   மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" -    முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம்...

“உன் மதத்திலேயே இரு”

"உன் மதத்திலேயே இரு"(எல்லா மதமும் நல்லதைத்தான் சொல்கிறது .ஒரு ஊரை அடைய நாலு வழி இருப்பது போல்,ஆண்டவனை அடைய வேறு வேறுமார்க்கமுண்டு.அவ்வளவுதான்!)(வெள்ளக்கார அம்மாவுக்கு உபதேசம்).கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மாதட்டச்சு- வரகூரான் நாராயணன்ஒரு வெள்ளக்கார அம்மா-பால் பிராண்டனின்...

“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்

"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?)(காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்.கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி மகானின்...

“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.

"சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்”சொன்னவர்-திரு.ரவி பிரகாஷ் &லக்ஷ்மிநாராயணன்நன்றி-சக்தி விகடன் & பாலஹனுமான்காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து,...

தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா

“என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” -பெரியவா(தன் காஷ்ட மௌனத்தை விட்டுப்...

ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!

"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்"-பெரியவா(அன்னாபிஷேகம் இன்று-11-11-2019).சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா. அப்போதைய   ரயில்வேத்துறை...
- 2026

“எல்லாரும் நல்லா இருக்கணும்”-காமராஜர்

"எல்லாரும் நல்லா இருக்கணும்"(விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ''எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்'' என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.)நேற்றைய தினமலர் ...

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

"முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக"."("அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்....

“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)(08-11-2018 சாய் டி.வி.யிலும் கணேச சர்மா சொன்னார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம்...

“சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?”

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.அந்த வரிசையில...

“அசைவப் பசுக்கள்””

"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப்பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம்பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும்  மகா  பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள். ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு  வந்து விட்டு,...

“என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?”-பெரியவா

"என்ன....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"-பெரியவா(அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால்,அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்'என்பது சாஸ்திர வாக்கியம்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-2 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர்...
- 2026

Recent articles