வாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்

Dakshinamurti shiva e1473648030495 - 2026
|| ரிக்வேதம்1:89
– ஆ நோ பத்ரா
: ஸூக்தம் ||
 
ओं आ नो  पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:|
तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||:||
 
ஓம் ஆ நோ  பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வதோ தப்தாஸோ அபரீதாஸ உத்பித😐
தேவா நோ யதா ஸதமித் வ்ருதே அஸந்நப்ராயுவோ ரக்ஷிதாரோ திவேதிவே |1.1||
தீமை கலவாத, தடையற்றதடைகளை உடைக்கவல்ல, மங்களமான எண்ணங்கள் எல்லாத்திசைகளில் இருந்தும் நம்மிடம் வந்து சேரட்டும். பக்தர்களை கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, அவர்கள் நம்மை காப்பவர்களாக இருக்கட்டும்.
 ||
யஜுர் வேதம் 4:5 – கணபதி மந்த்ரம்
||
(ரிக்வேதம் 2:23:1ம் துதியாக உண்டு)
 
ओं गणानां त्वा गणपतिं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् । 
ज्येष्ठराजं ब्रह्मणाम् ब्रह्मणस्पत आ नः शृण्वन्नूतिभिःसीदसादनम् ॥
महागणाधिपतये नमः ॥ 
ஓம் கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீநாமுபமஸ்ரவஸ்தமம் .
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆநஃஸ்ர்ண்வந்நூதிபிஃஸீதஸாதநம் மஹாகணாதிபதயே நமஃ . 
தேவர் கூட்டத்திற்கு தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மை போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர், எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களை காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக. 
||ரிக்வேதம் 3:62:10 – காயத்ரி மந்த்ரம்||
 ओम् पूर्पुवः स्वः तत्सवितुर्वरेण्यम् पर्को तेवस्य तीमहि तियो यो नः प्रचोतयात् ||
ஓம் பூர்புவஃ ஸ்வஃ தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஃ ப்ரசோதயாத் ||  

 

யார் நம்முடைய புத்திகளை நன்றாக நடத்துவாரோ அந்த சூரியனிலுள்ள பர்க்கனாகிய தேவனுடைய(மகேஸ்வரன்) மகிமையை தியானிப்போமாக.

 ||சுக்கில யஜுர்வேதம் –  3:60||
 
ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ।।
 ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்ம் புஷ்டிவர்தநம்| 
உர்வாருகமிவ பந்தநாந் ம்ர்த்யோர்முக்ஷீய மாம்ர்தாத்||  
முக்கண்ணராகிய சிவபிரானை போற்றி வழிபடுகின்றோம். நறுமணம் கமழ்வதும் புஷ்டியைத் தருவதுமாகிய வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தில் இருந்து விடுபடுவோமாக. சிவபிரானை துதிக்கும் இந்த நிலையில் இருந்து விலகாமல் இருப்போமாக. 
 
||கிருஷ்ண யஜூர்வேதம் – 4:5:3:1||
 
ओम् नम: शम्पवे च मयोपवे च नम: शङ्कराय च मयस्कराय च नम: शिवाय  च शिवतराय च ॥  
ஓம் நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச
நம: சிவாய ச சிவதராய ச
உலக இன்பமாகவும் ,மோட்ஷா இன்பமாகவும் இருப்பவரும் ,உலக இன்பத்தையும், மோக்ஷ இன்பத்தையும் தருபவரும்,மங்கல வடிவினரும் ,தம்மை
அடைந்தவர்களைச் சிவமயமாக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
 
சுபமஸ்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories