ஆன்மிகம்

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்!

மாரியம்மனுக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பக்தர்கள்

கடனை தீர்த்த கருணாகரீ!

பட்ட கடனையும் அடைக்கும் பராசக்தி:“ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!” ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார்.மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!!“ஆனந்தி!!...

மௌனம் மூலம் கற்பித்தல்: ஆச்சாரியாள் அருளமுதம்!

உனக்கு கற்றுக் கொடுத்து விட்டேன் நீ தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

வாழ்வில் திருப்பம் அருளும் ஆலயம்!

போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..உங்களுக்கு...

விநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும்!

கொரோனா நோய் பரவல் காரணமாக சதுர்த்தி விழா தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

பிள்ளையார் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் கொடியேற்றம்!

திருவிழாவையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.
- 2026

அளவற்ற குருபக்தி அருளுவது..! ஆச்சார்யாள் அருளமுதம்!

அவன் கண் பார்வை பறிபோனது. தள்ளாடிக்கொண்டே பாழடைந்த கிணற்றில் விழுந்தான்.

குரு கடிந்து கொள்வதும் கண்டிப்பதும் ஏன்?ஆச்சார்யாள் அருளமுதம்!

எனது பாடத்தை இன்னும் நன்றாக கவனித்து படிக்க வேண்டும் என்று தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

வேதவானில் விளங்கி…

பாரதியார் கண்ணன் மீது எழுதிய துதிப் பாடல்களில் ‘வேத வானில் விளங்கி’ என்று தொடங்கும் இந்த அற்புதமான பாடல் ஏனோ அவ்வளவாக பிரபலமாகவில்லை. இப்பாடலில் ஸ்ரீ கிருஷ்ணனை பாரத நாட்டின் தேசிய...

திருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் உள்ள ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வடைமாலைஅணிவித்துசிறப்புஅலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.“திருமயம்” தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர்  தலமும், சத்திய...

பாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்!

கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

மதுரை கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி!

மிகக் குறைவான பக்தர்கள் தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழிபட்டு வருகின்றனர்
- 2026

Recent articles