பாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது!
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை பிடித்து சென்றான்.அந்த மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும் பயந்து...
கிருஷ்ணர் அலங்காரத்தில் முனீஸ்வரர்!
ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விநாயக சதுர்த்தி: கணபதியை ஏன் வணங்க வேண்டும்?
கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும்
ஒழுக்கம் தரும் பலன்: ஆச்சார்யாள் அருளமுதம்!
வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து தனது குடத்தையும் வேகமாக நிரப்பச் செய்தான்
விநயத்தின் தேவை: ஆச்சார்யாள் அருளமுதம்!
கடும்கோபம் கொண்ட சிஷ்யன் அந்த மனிதனை பளாரென்று ஓங்கி அறைந்தான்
பழனி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு!
மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வழக்கமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது
திருச்செந்தூர் கோவிலில் பலத்த பாதுகாப்பு!
கோயில் வடக்கு நுழைவு வாயில் மற்றும் தெற்கு நுழைவு வாயில் மற்றும் கோயில் நுழைவு பகுதியான சண்முகவிலாச மண்டபம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!
மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.
காமிகா ஏகாதசி: பெரிய அரிய பலன்களை அள்ளித்தரும் ஏகாதசி.. தவறவிடாதீர்கள்!
பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.
ஸ்ரீரங்கத்தில் ஆதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது! பக்தர்கள் காண யூட்யூபில் ஒளிபரப்பு!
ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி: ஆன்லைனில் நேரலை!
யூடியூப்பிலும் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்!
மாரியம்மனுக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பக்தர்கள்