விநாயக சதுர்த்தி: கணபதியை ஏன் வணங்க வேண்டும்?

vinayaka 16

வந்தே தேவம் விபுஜவினுதம்! வேத வேத்யம் தயாளும்!! விக்னத்வாந்தம் ப்ரசமனரவிம் ! விச்வவந்த்யம் பிரசன்னம் !! வேதண்டாஸ்யம் விதலிதரிபும் ! வாமதேவாரக்ய ஸூநும் !! வித்யா நாதம் விமலயசஸம் ! வாஞ்சிதார்த்த பிரதந்ததம்!!

பகவான் உலகத்தை பல சமயங்களில் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார். அப்படி காப்பாற்றவேண்டிய சந்தர்ப்பங்களில் பகவான் பல ரூபங்களை எடுத்துக் கொண்டார். ராமன், கிருஷ்ணன், நரசிம்மன் போன்ற உருவங்களில் கணபதி என்பதுவும் ஒன்று. பகவான் கணேசனாக அவதரித்து கஜாசூரசம்காரம் செய்து உலகத்தை காப்பாற்றினார்.

இந்த கணபதி என்கிற ரூபத்தை ஆராதித்தால் சகல விக்கினங்களும் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மனிதனுக்கு ஒவ்வொரு காரியத்திலும் விக்னங்கள் உண்டாவது சகஜம் அந்த விக்னங்கள் நீங்க வேண்டியிருந்தால் கணபதியின் க்ருபை மிகவும் அவசியம்.

கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும். எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் முன்னால் கணபதி பூஜை செய்து பிறகு அந்த காரியத்தை செய்வது அநாதி காலமாக வருகின்ற சம்பிரதாயம்.

படிக்கும் மாணவர்களும் வேலை செய்பவர்களும் எல்லோரும் கணபதியை ஸ்மரணம் செய்து தான் தங்களுடைய உத்தேசத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். கணபதி பூஜை செய்வதற்கு எல்லா சமயங்களிலும் தகுந்தது ஆனாலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று கணபதி பூஜை மிக விசேஷமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
bharathi theerthar

அன்றைய தினம் கணபதி விரதத்தை செய்து கணபதியின் கிருபைக்கு பாத்திரமாகிறவர்களுக்கு எல்லா வித நன்மையும் உண்டாகும். ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கணபதியை விசேஷமாக ஸ்தோத்திரம் செய்துள்ளார்கள். அந்த ஸ்தோதிரத்தை கணபதியின் சந்நிதியில் சொல்லி கணபதியை வணங்கினால் மிகவும் க்ஷேமம் உண்டாகும். ஆகையால் எல்லோரும் மகா கணபதியை மிக பக்தியுடனும் சிரத்தையுடனும் ஆராதித்து ஸ்ரேயஸை அடையட்டும் என்று ஆசீர்வதித்து அருளுரை வழங்குகிறார்கள் ஸ்ரீ மகாசன்னிதானம் பாரதீ தீர்த்த சுவாமிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories