பத்ராசலம் ராமர் கோயில் படிகளைக் கடந்து… கோதாவரியில் வெள்ளம்!

gothavari1
  • உக்கிரமாக பெருக்கெடுத்து ஓடும் கோதாவரி நதி.
  • பத்ராசலம் ராமர் கோவில் படிக்கட்டுகளைத் தாண்டிய வெள்ளம்.

இரண்டு மூன்று நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையால் கோதாவரி நதி உக்கிரமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியில் நீர் மட்டம் வேகமாக பெருகி வருகிறது. தற்போது நீர்மட்டம் 48.7 அடிகளை எட்டியுள்ளது. அதிகாரிகள் இரண்டாவது அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

பெருமழையால் பத்ராசலம் ஸ்ரீராமர் ஆலய அன்னதான சத்திரத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ராமாலயம் படிக்கட்டுகள் வரை வெள்ளநீர் பரவியுள்ளது. ஆலயத்தைச் சேர்ந்த கல்யாண கட்டம், குளியல் துறைகள் நீரில் மூழ்கிவிட்டன.

உக்கிர வடிவெடுத்து பெருக்கெடுக்கும் கோதாவரியால் தும்முகூடெம் மண்டலம் லஷ்மிபூர் அருகில் சாலை மீது நீர் பெருகி ஓடுகிறது. நீர் பெருக்கால் தும்முகூடத்திற்கு போக்குவரத்து நின்றுவிட்டது. பத்ராசலத்திலிருந்து வெங்கடாபுரம், செர்ல மண்டலங்களுக்கு போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் மக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

gothavari2

கோதாவரியில் பெருகி வரும் வெள்ள அபாயத்தால் தவளேஸ்வரம் பேரேஜ் மீது இரண்டாவது அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பெரும் அளவில் மழை பெய்து வருவதால் கோதாவரி நதி பொங்கிப் புரளுகிறது.

பெருகி வரும் வெள்ளத்தால், அபாகரமான சூழல் ஏற்படுவதை தடுக்க, வெள்ள நீர் கடலுக்குள் செல்ல வழி செய்து விடுகிறார்கள். ஞாயிறு மதியம் 12 மணி வரை தவளேஸ்வரம் அணைக்கட்டில் 14.90 அடி நீர்மட்டம் பதிவாகி உள்ளது. அதனால் அதிகப்படியான நீரை அவ்வப்போது வெளியேற்றி வருகிறார்கள்.

அதேபோல் மேல் மட்டத்தில் இருக்கும் கோதாவரி உப நதிகளில் இருந்து நீர் பெருக்கு அதிகரித்து வருவதால் கோதாவரி நீர்ப் பிரவாகம் இன்னும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories