ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - 2026

ஒரு சமயம் பிரம்மா தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் உபதேசம் செய்தார். அவர்கள் எல்லோருக்கும் பிரம்மா த த த என்ற ஒரே வார்த்தையை உபதேசத்தை அளித்தார். பொதுவாகவே தேவர்களுக்கு இந்திரிய சுகங்களில் சற்று அதிகமாக நாட்டம் இருக்கும். ஆகையால் பிரம்மா தங்களைப் புலனடுக்கத்தோடு இருக்கச் சொன்னதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அதாவது த என்ற எழுத்து தாம்யத உங்களை அடக்குங்கள் என்ற சொல்லை குறிப்பதாக அவர்கள் அர்த்தம் செய்து கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையிலே சுயநலக் காரர்களாக இருப்பதால் தங்கள் வருங்காலத்திற்காக நிறைய செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.

கொடூரமாக நடந்து கொள்வதே அசுரர்களுடைய இயற்கை தன்மை. அதனால் அவர்கள் த என்ற எழுத்தை தயத்துவம் கருணை காட்டுங்கள் என்று சொல்லை கருத்தில் கொண்டே பிரம்மா தங்களுக்கு உபதேசித்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் இக்குறிப்பிட்ட பகுதிக்கு ஆதிசங்கரர் வியாக்கியானம் செய்யும் பொழுது தேவர்கள் மனிதர்கள் மற்றும் அசுரர்களை தனித்தனியாக இது குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மிகுதியான குணத்தோடு ஒருவன் இருந்தாலும் இன்பம் நுகர்தல் மற்றும் கர்வம் ஆகிய சுபாவங்களால் களங்கப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைத்தான் இங்கே தேவர்கள் என்ற சொல் குறிக்கிறது.

பயங்கரமான சுபாவத்தையுடைய கல்நெஞ்சுக்கார மனிதர்களை அசுரர்கள் ஆவார்கள். ஆகையால் புலனடக்கத்தையும் தானத்தையும் கருணையையும் எல்லா மனிதர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த என்ற உபதேசத்தை தான் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா இடியோசை மூலமாக இன்றுவரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு குரு தன் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு உபதேசத்தை அளிக்கிறார். ஒரே உபதேசத்தினால் வெவ்வேறு கருத்துகளை வெவ்வேறு சிஷ்யர்களின் மனங்களில் தோன்றச் செய்ய முடியும் என்பதற்கு பிரம்மா அளித்த உபதேசமே ஒரு சான்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories