ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - 2026

ஒரு சமயம் பிரம்மா தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் உபதேசம் செய்தார். அவர்கள் எல்லோருக்கும் பிரம்மா த த த என்ற ஒரே வார்த்தையை உபதேசத்தை அளித்தார். பொதுவாகவே தேவர்களுக்கு இந்திரிய சுகங்களில் சற்று அதிகமாக நாட்டம் இருக்கும். ஆகையால் பிரம்மா தங்களைப் புலனடுக்கத்தோடு இருக்கச் சொன்னதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அதாவது த என்ற எழுத்து தாம்யத உங்களை அடக்குங்கள் என்ற சொல்லை குறிப்பதாக அவர்கள் அர்த்தம் செய்து கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையிலே சுயநலக் காரர்களாக இருப்பதால் தங்கள் வருங்காலத்திற்காக நிறைய செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.

கொடூரமாக நடந்து கொள்வதே அசுரர்களுடைய இயற்கை தன்மை. அதனால் அவர்கள் த என்ற எழுத்தை தயத்துவம் கருணை காட்டுங்கள் என்று சொல்லை கருத்தில் கொண்டே பிரம்மா தங்களுக்கு உபதேசித்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் இக்குறிப்பிட்ட பகுதிக்கு ஆதிசங்கரர் வியாக்கியானம் செய்யும் பொழுது தேவர்கள் மனிதர்கள் மற்றும் அசுரர்களை தனித்தனியாக இது குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

மிகுதியான குணத்தோடு ஒருவன் இருந்தாலும் இன்பம் நுகர்தல் மற்றும் கர்வம் ஆகிய சுபாவங்களால் களங்கப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைத்தான் இங்கே தேவர்கள் என்ற சொல் குறிக்கிறது.

பயங்கரமான சுபாவத்தையுடைய கல்நெஞ்சுக்கார மனிதர்களை அசுரர்கள் ஆவார்கள். ஆகையால் புலனடக்கத்தையும் தானத்தையும் கருணையையும் எல்லா மனிதர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த என்ற உபதேசத்தை தான் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா இடியோசை மூலமாக இன்றுவரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு குரு தன் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு உபதேசத்தை அளிக்கிறார். ஒரே உபதேசத்தினால் வெவ்வேறு கருத்துகளை வெவ்வேறு சிஷ்யர்களின் மனங்களில் தோன்றச் செய்ய முடியும் என்பதற்கு பிரம்மா அளித்த உபதேசமே ஒரு சான்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Entertainment News

Popular Categories