ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!
பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீமாத்ரே நமஹ
ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..
குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது வரும் ஜீன் 6ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழாக்களில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் தினமும் பக்தர்கள் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 5...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால்நாட்டு விழா..
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா...
திருப்புகழ் கதைகள்: கறுத்த தலை – திருவேங்கடம்
இந்துத் தொன்மவியலின் படி, பிரளத்தின் போது பெருங்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த வைவஸ்வத மனுவையும், சப்தரிஷிகளையும் விஷ்ணு மச்ச
இதுவரை இல்லாத அளவு ஒரே மாதத்தில் இராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை..!
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில்
அறிந்து கொள்வோம்: அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்..!
லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்….சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிமென்மையான மற்றும் உறுதியான எனது நண்பர் ஒருவர் எனது ஸ்ரீமத் ராமாயணத் தொகுப்பை சில நாட்களுக்கு கடன் வாங்கி என்னிடம் திருப்பிக் கொடுத்தார். அதைப் புரட்டிப் பார்த்தபோது, தினசரி பாராயணத்தைப்...
நான்கு வேதங்கள்.. நால்வகை சுவையுடன் மாம்பழங்கள்! ஏகாம்பரேஸ்வரர் ஆலய அதிசயம்!
திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
ஊன் உறக்கம் இன்றி இடைவிடாத சேவை செய்த இளவல்!
ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிமென்மையான மற்றும் உறுதியான ஆச்சார்யாள் நிச்சயமாக ஒரு சிறந்த மற்றும் அன்பான ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார், ஆனால் அவருடைய வழிகாட்டுதலை ஆர்வத்துடன் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் அப்படி இருந்தார்.கேள்வி கேட்பவருக்கு...
திருநள்ளாறு சனீஸ்வரர் பரிகாரஸ்தலம் தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கம்..
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வரர் பரிகாரஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வைகாசியில் வெகு...
திருப்புகழ் கதைகள்: மத்ஸ்யாவதாரம்!
விஷ்ணுவின் பக்தரான சத்தியவ்ரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில்