மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

sani pradosham in pralayanathar temple - 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஜன 11 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. கோயில்களில் மாதந்தோறும் இரண்டு பிரதோஷம்  நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷ ம் மாலை ,4 மணிக்கு நடைபெறுகிறது.

 இதை ஒட்டி, கோயில்கள் அமைந்துள்ள நந்திகேஸ்வரன் , சிவபெருமான் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, சிவ பெருமான்  அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் .

இதே போல சனி மகா பிரதோஷம் முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் பக்தர்கள் நடத்தப்படுகிறது. அடுத்து கோயில் சார்பில்,  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமான கருதப்படும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஜன.11.ம் தேதி சனிக்கிழமை மாலை 4.15..மணிக்கு சனிமஹா பிரதோஷம் அபிஷேகம், பூஜகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, பள்ளித் தாளாளர் எம். மருதுபாண்டியன்,  கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, கவுன்சிலர் வள்ளி,  கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில்  திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர்,  சௌபாக்கிய விநாயகர் திருக்கோவில்,  சித்தி விநாயகர் கோவில், வரசித்தி விநாயகர்,  மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர், வரசக்தி விநாயகர் கோவில், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர், யாருக்குதான் முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ,கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் பிரதோஷ விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories