விநாயக சதுர்த்தி: வழக்கம் இல்லாதவர்கள் புதிதாக பூஜையை தொடங்கலாமா?!

vinayakar-pooja1

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: விநாயக சதுர்த்தியை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் கூட புதிதாக தொடங்கி செய்யலாமா?

பதில்: விநாயக சதுர்த்தி விரதத்தை அனைவரும் செய்யலாம். பொதுவாக விநாயக பூஜை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டில் பழக்கமில்லை என்றாலும் கூட புதிதாக தொடங்கிச் செய்வதில் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் சர்வ மத சம்மதமானது விநாயக சதுர்த்தி விரதம்.

சில விரதங்களை வீட்டில் பழக்கம் இல்லை என்றால் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. உதாரணத்திற்கு அனந்த பத்மநாப விரத கல்பம் போன்றவற்றை அவர்கள் வீட்டு சம்பிரதாயத்தில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் விநாயக சதுர்த்தி விரதம் இதுவரை செய்யாதவர்கள் கூட தெய்வ பக்தி உள்ளவர்கள் கட்டாயம் புதிதாகத் தொடங்கலாம். செய்ய ஆரம்பித்தால் அதுவே சம்பிரதாயமாக மாறும். பின்னர் வரும் தலைமுறையும் தொடரலாம்.

கணபதி வழிபாடு என்பது அனைத்து சம்பிரதாயங்களிலும் பிரதானமானது, முக்கியமானது.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா. தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories