புத்தாண்டு பூஜை! திருத்தணியில் திருப்படித் திருவிழா!

thiruthani - 2026

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி திருப்படித் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.

புத்தாண்டையொட்டி இரண்டு நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவிற்காக பக்தர்கள் கோவில் படிகளுக்கு மலர் அலங்காரம் செய்து ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.

ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் கோவிலில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் பூசி பக்தர்கள் திருப்புகழ் பாடினர். விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள்.

மேலும், இன்று அதிகாலை, 4:30 மணி முதல், ஜனவரி 1-ம் தேதி இரவு, 9:30 மணி வரை, முருகன் கோவில் நடை தொடர்ந்து திறந்திருக்கும் என்பதால், இரவு, பகலாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேற்கண்ட ஊர்களில் இருந்து, மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிப்பார்கள். இதனால் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்களும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories