ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஐப்பசி உற்சவம் இன்று துவங்கியது..

108திவ்ய தேசங்களில் ஒன்றானதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி உற்சவம் இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 1-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா அதி விமர்சையாக நடக்கிறது.31-ந் தேதி...

கேரளா அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலை மரணம்..

கடவுளின் சொந்த தேசம் கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார் பபியா உயிரிழந்தது.பக்தர்கள் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் பிரபலமான ஸ்தலம் என்றால் இங்கு...

துபாயில்  பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள இந்து கோயில் –

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்துமுதலே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு...

சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு அக்17 ல் நடை திறப்பு..

ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்...

பிரதோஷ பூஜை நடைபெறும் பெருமாள் கோயில்-யோகம் தரும் யோக நரசிம்மர்..

பிரதோஷம் என்றால் சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் வழிபாடு.ஆனால் பிரதோஷம் அபிஷேகம் பூஜை கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.மதுரை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனை பூஜை...

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் எங்கும் பக்தர்கள் கூட்டம்..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கருட...

ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள்..

புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்ய,ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள் பல உள்ளன.விருதுநகர்மாவட்டத்தில் சிவகாசியில் திருத்தங்கல் வில் 108திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயன பெருமாள் கோயில்...

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் – நவராத்திரி திருவிழா ..

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று இரவு கோலகாலமாக துவங்கியது .இக்கோவிலில் சிவன் சங்கரலிங்கமாக ஒரு சன்னதியிலும் ஹரியும் சிவனும் சரிபாதி இணைந்து...

திருவள்ளூர்,மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா துவக்கம்..

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி‌ திருவிழா இன்று துவக்கம்..

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி‌ திருவிழா 2022.இன்று திங்கள்கிழமை கோலாகலமாக துவங்கி அக்4 வரை நடைபெற உள்ளது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி,...

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில்...

சதுரகிரி செல்ல இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி..

சதுரகிரி செல்ல இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் மலைவழிப்பாதையில் சதுரகிரி சென்றனர்.இன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கத்திற்கு பிரதோஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.திரளான...

SPIRITUAL / TEMPLES