ஆலயங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது....

செங்கோட்டை அருகே முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ..

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இங்கு இன்று முதல் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.திருமலைக்கோவில் தமிழ்நாட்டில்...

சபரிமலை கோவிலில் இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜை:

சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக திங்கள்கிழமை மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.இன்று ஒருநாள் சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைகள் நடத்தி இரவு நடை அடைக்கப்படும்.சபரிமலை ஐயப்பன் கோவிலில்...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஐப்பசி உற்சவம் இன்று துவங்கியது..

108திவ்ய தேசங்களில் ஒன்றானதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி உற்சவம் இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 1-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா அதி விமர்சையாக நடக்கிறது.31-ந் தேதி...

கேரளா அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலை மரணம்..

கடவுளின் சொந்த தேசம் கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார் பபியா உயிரிழந்தது.பக்தர்கள் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் பிரபலமான ஸ்தலம் என்றால் இங்கு...

துபாயில்  பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள இந்து கோயில் –

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்துமுதலே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு...
- 2026

சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு அக்17 ல் நடை திறப்பு..

ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்...

பிரதோஷ பூஜை நடைபெறும் பெருமாள் கோயில்-யோகம் தரும் யோக நரசிம்மர்..

பிரதோஷம் என்றால் சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் வழிபாடு.ஆனால் பிரதோஷம் அபிஷேகம் பூஜை கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.மதுரை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனை பூஜை...

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் எங்கும் பக்தர்கள் கூட்டம்..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கருட...

ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள்..

புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்ய,ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள் பல உள்ளன.விருதுநகர்மாவட்டத்தில் சிவகாசியில் திருத்தங்கல் வில் 108திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயன பெருமாள் கோயில்...

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் – நவராத்திரி திருவிழா ..

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று இரவு கோலகாலமாக துவங்கியது .இக்கோவிலில் சிவன் சங்கரலிங்கமாக ஒரு சன்னதியிலும் ஹரியும் சிவனும் சரிபாதி இணைந்து...

திருவள்ளூர்,மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா துவக்கம்..

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம்...
- 2026

Recent articles