ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி 2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!
கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்
― Advertisement ―
IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
More News
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
Explore more from this Section...
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் செப். 23 முதல் அக்5வரை விழா பூஜை..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.26 முதல் அக். 5 வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என...
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாளை புரட்டாசியில் சேவிக்கலாம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாளை புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தரிசனம் செய்வது செல்ல பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.தற்போது புரட்டாசி மாதம் பிறந்ததால் பக்தர்கள் மாதம் முழுவதும்...
இந்த ஆண்டு சபரிமலை மண்டல – மகரவிளக்கு யாத்திரையில் கட்டுப்பாடுகள் நீக்கம்..
இந்த ஆண்டு சபரிமலை மண்டல - மகரவிளக்கு யாத்திரையின் போது, அதிகபட்சமாக பக்தர்களுக்கு தரிசன வசதி செய்து தரப்படும் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியுள்ளார்.கேரளா தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அழைத்த...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று துவங்கிய புரட்டாசி மாத பூஜை ..
தமிழகத்தில் நாளை புரட்டாசி மாதபிறப்பு வரும் நிலையில் கேரளாவில் ஜோதிட கணிப்பு படி இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று புரட்டாசி மாத...
திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை வழிபாடு..
ஆவணி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர் .திருவள்ளூர் திருத்தணி முருகன் கோவில் அறுபடைவீடுகளில் முருகபெருமானின் புகழ்பெற்ற 5-ம் படை...
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை செப் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. செப் 21ஆம் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.இந்த நாட்களில்...
திருமலையில் நடந்த பௌர்ணமி கருட சேவை..
ஆந்திர பிரதேசம் திருமலையில் சனிக்கிழமை இரவு நடந்த பௌர்ணமி கருட சேவையில் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி. மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருமலை...
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம்...
கேரளாவில் வாமனருக்கு திருக்காட்கரையில் ஒரு ஆலயம்…
பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கேரளாவில் நாளை முதல் துவங்குகிறது. நாளை தலைஓணம் பண்டிகையும் நாளை மறுநாள் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 9 ல் மூன்றாம் ஓணமும்...
இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கை..
சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.80.79 லட்ச ரூபாய் மற்றும் 176 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில்...
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா..
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத...
சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்..
சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர்.சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர்...