December 9, 2025, 12:48 AM
24 C
Chennai

கேரளாவில் வாமனருக்கு திருக்காட்கரையில் ஒரு ஆலயம்…

IMG 20220906 WA0062 - 2025

பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கேரளாவில் நாளை முதல் துவங்குகிறது. நாளை தலைஓணம் பண்டிகையும் நாளை மறுநாள் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 9 ல் மூன்றாம் ஓணமும் செப்டம்பர் 10 கடைசி ஓணம் விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகைக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க புராண கதையும் உண்டு.

பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. திரேதா யுகத்தில் இன்றைய கேரளத்தை ஆட்சி புரிந்தவர். திருமாலின் 5வது அவதாரமான வாமன மூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, ஆண்டுதோறும் தன் மக்களைக் காண வருவதாக ஐதீகம். அந்த நாள் ஆவணி மாதம் திருவோணம். வாமனர் அவதரித்ததும் இதே நாளில்தான். வாமன மூர்த்தி குடிகொண்டுள்ள திருத்தலம் திருக்காட்கரை. வாமனரின் திருவடிகள் முதன்முதலில் இந்த பூமியில் பதிந்த இடம் இது என்பதால் திரு+கால்+கரை = திருக்காட்கரை எனப்பெயர் பெற்றது.

கேரளாவில் கொச்சி அருகே உள்ள இத்தலத்தில் மூலவருக்கு திருக்காட்கரை அப்பன் என்பது திருநாமம் சூட்டப்பட்டது. ஓணம் பண்டிகைக்கான அறிவிப்பு இக்கோவிலில் இருந்துதான் ஆண்டுதோறும் வெளியாகும். அதன்பிறகு நாடு முழுவதும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் முக்கியமான 10 நாள் திருவிழாவும் இதுவே ஆகும். வரும் 8ம் தேதி திருவோணம் பண்டிகை. திருக்காட்கரை அப்பன் தரிசனம் முக்கியமானதாக மலையாளிகள் கருதுகின்றனர்.இக் கோயில் தினசரி பூஜை வழிபாடுகள் காலை மாலை இரவு நடந்தாலும் ஆவணி ஹஸ்தம் முதல் திருவோணம் வரை சிறப்பு பூஜைகள் நடத்தி பத்துநாள் திருவிழா நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Entertainment News

Popular Categories