Tag: ஆன்மிக கட்டுரைகள்

நம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்: ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதல் காரணம் நம்முடைய பயம் தான். அதுவும் இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத கிருமியின் மூலம் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதிலிருந்து...

கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடியது!

கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய, வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்தால் பாருங்கள்! உங்களின் தலையெழுத்தே மாறும்.பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு...

குங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்?

 குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின்...

இரு வரிகளில் வித்தியாசம்! இராமாயணம், மகாபாரதம்!

மஹாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?மண்ணால் போர் எனில் பாரதம்.பெண்ணால் போர் எனில் ராமாயணம்.சகுனி குழப்பினதால் பாரதம்.கூனி குழப்பினதால் ராமாயணம்.அனுமன் கொடிதனில் பறந்ததால் பாரதம்.அனுமன் கடல்தாண்டி பறந்ததால் ராமாயணம்.இறைவன் இப்புவி...

ஆஷாட ஏகாதசி! பண்டரிநாதன் பதம் பணிவோம்!

தேவசயன ஏகாதசி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது.தேவர்கள்...

என்ன ஹோமம் என்ன பலனைத் தரும்? அறிவோம்!

கணபதி ஹோமம்:எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புது வீட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.சுதர்ஸன ஹோமம்:நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி...
- 2026

ஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு!

ஆடி மாத சிறப்புகள்ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின்...

ஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..!

அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து...

குரு புஷ்ய யோக நாள்! லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்!

லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக் கிழமை பூசம் நட்சத்திரத்தில்...

மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் பூ!

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததைஇந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச்...

அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?

அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? இன்று  சனிக்கிழமை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோம்வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும்..அச்சம்...

சபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது

Emailசபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காகஇன்றுமாலை 5 மணி அளவில்..சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ #தந்திரிகண்டரருமகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் #மேல்சாந்தி_AK #சுதீர்நம்பூதிரி அவர்களால்...
- 2026

Recent articles

spot_img