Tag: ஐ.நா.
சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்- விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!
புதுதில்லி : ஐநா., வின் சுற்றுச் சூழலுக்கான மிக உயரிய விருது - சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் - இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது. இந்த விருதை ஐநா., பொதுச் செயலர் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
இந்திய வீரர்க்களே குற்றச்சாட்டில் சிக்காதவர்கள்: ஐ நா அறிவிப்பு
அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு...

