Tag: குடியுரிமை திருத்த சட்டம்

பிரதமர் கடவுள் போன்றவர்: சிவராஜ்சிங் சவுகான்!

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததால், மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் அனைத்து சிறுபான்மையினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடவுளாக வந்துள்ளார்.