எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
இன்று முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இன்று கன்னியாகுமரி, நாளை தூத்துக்குடி, நாளை மறுநாள் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். பின்னர், ஜூன் 8ம்...