எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இன்று கன்னியாகுமரி, நாளை தூத்துக்குடி, நாளை மறுநாள் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். பின்னர், ஜூன் 8ம்...