Tag: தமிழகஅரசு
நெல்கொள்முதல் மையங்களில் முறைகேடு -விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

