Tag: தம்பதி
குழந்தையை பார்த்துக் கொள்ள சொன்ன மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!
அப்போது, குழந்தையை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் நான் சமைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.

