Tag: திருநாடு அலங்கரித்தார்
ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருநாடு அலங்கரித்தார்!
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திருநாடு அலங்கரித்தார். அவருக்கு வயது 85.அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். நேற்று...
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார்!
அவரது திருமேனி ஸ்ரீரங்கத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது அந்திமக் கிரியைகள் நாளை ஸ்ரீரங்கத்தில் மேற்கொள்ளப் படும் எனக் கூறப்படுகிறது.

