Tag: துவங்குகிறது

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

மதுரை கம்பன் விழா இன்று துவங்குகிறது

மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் மீனாட்சி அரங்கத்தில் கம்பன் விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 5:30 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கம்பன் உருவப்பட ஊர்வலத்தை...

Recent articles

spot_img