எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் மீனாட்சி அரங்கத்தில் கம்பன் விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 5:30 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கம்பன் உருவப்பட ஊர்வலத்தை...