எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
தெலுங்கில் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகினரை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமவுலி.பாகுபலி படத்திற்கு பின் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற...
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். மேலும், விஸ்வாசம் படத்திலும் அஜித் மகளாக நடித்தார்.சிறுமியாகவும் இல்லாமல்,...