100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…

prabas

தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான நடிகர் பிரபாஸ், பாகுபலி திரைப்படத்திற்கு பின் இந்திய அளவில் புகழடைந்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இவர் நடிக்கவுள்ள 4 படங்களில் சுமார் ரூ.1000 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் அவர் சம்பளமும் பெற்று வருகிறார். எந்த நடிகருக்கும் இவ்வளவு முதலீடு செய்யப்பட்டதில்லை.

இந்நிலையில், பிரபாஸ் வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி என்பது தெரியவந்துள்ளது. மேலும், ரூ.60 கோடி மதிப்பில் ஒரு பண்ணை வீட்டையும் பிரபாஸ் கட்டியுள்ளார். அதில், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம், 6 படுக்கை அறைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளதாம் . படப்பிடிப்பு இடைவெளியில் பிரபாஸ் இங்குதான் ஓய்வெடுப்பது வழக்கம். அதேபோல்,ஆடம்பர கார் பிரியரான பிரபாஸ் ரூ.,68 லட்சம் மதிப்புள்ள பிம்.எம்.டபிள்யூ கார் , 2 கோடி மதிப்புள்ள ஜாக்குவார் மற்றும் 8 கோடி மதிப்புள்ல ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகியவற்றை வைத்துள்ளாராம்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories