Tag: நாச்சியார் திருமொழி

ஆடிப்பூர நாயகியின் அவதார மகிமை! ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே! 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!  கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..? மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.- என்று...