December 5, 2025, 10:01 PM
26.6 C
Chennai

Tag: பாக்கு

சூலூர் குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து தேடி வரும் போலீஸார்!

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.