புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சிறப்பு வழிபாடுகளாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் இந்த நாட்களில் நடைபெறும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில் பிழை இருப்பதை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தவறான கடிதத்தையும், அதை தான் திருத்திய...