புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சிறப்பு வழிபாடுகளாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் இந்த நாட்களில் நடைபெறும்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்குப்பின் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்று பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.