சுங்கத்துறைக் கண்காணிப்பாளருக்கு 3 வருட சிறை; சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

Published:

மதுரை: திருச்சி சுங்க துறை கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI வழக்கு பதிந்து மதுரை CBI நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் இவருக்கு 3 வருடம் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், 35 லட்ச மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img