Tag: KERALA FLOOD
காதணி தந்து முதல்வரை பிரமிக்க வைத்த சிறுமி ! நிவாரண நிதி !
ங்கள் மாநிலம் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, 'தங்க சேலஞ்ச்' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது, கேரளா முழுவதும் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், இதேபோன்ற ஒரு செயல்மூலம் முதல்வர் பினராயி விஜயனை நெகிழவைத்துள்ளார், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்.
தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு
விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்