தமிழகம்

Homeதமிழகம்

குலதெய்வ வழிபாடு பற்றி ஆளுநர் பேசினாரா? பொய்ச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை?

மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் ஏற்படுத்த வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

முதல்வருக்கு வைரக் கிரீடம் சூட்டியுள்ளார்கள்: ராஜேந்திர பாலாஜி!

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைரக் கிரீடத்தையே சூட்டியிருக்கிறார்கள் என்றார்.

அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டது!

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு மாத பெண் குழந்தை கொடூரமாய் கொன்ற; சூனியக்கார பாட்டி அதிர்ச்சி சம்பவம்.!

சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.

காவலர்களுக்கு பாராட்டும், பதக்கமும்..! முதல்வர் வழங்கினார்!

ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப்பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.

காரப்பனைக் கைது செய்வோம்! உதார் விடும் போலிசார்!

செல் போன் சிக்னலை வைத்தே அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். எனவே போலிசார் ஏதோ ஒப்புக்கு தாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர்

அசுரனால் அரண்டு போய்க் கிடக்கும் ஸ்டாலின்: அலறும் அறிவாலயம்! பஞ்சமி இப்படி ‘பஞ்சர்’ ஆக்கிட்டுதே..!

இப்படி வீணாக அறிக்கை விடுவதை விட்டுவிட்டு ஆணையத்தில் பதில் சொல்லவேண்டியது தானே.. அப்போது மக்களுக்கு தெரியுமே எது உண்மை என்று!!!

பணம் கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்துக் கொன்ற மகனுக்கு போலீசார் வலை.!

ஆனால் அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனையடுத்து கோபம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ஜோதியம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார்.

ஹிந்து தெய்வங்கள் முன் உறுதி எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி வழக்கு!

இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு டாக்டா் பட்டம் திரை உலகம் வாழ்த்து.!

நேற்று நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று ரூ.10000 தீபாவளி முன்பணம்! ஊழியர்கள் மகிழ்ச்சி.!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

SPIRITUAL / TEMPLES