காரப்பனைக் கைது செய்வோம்! உதார் விடும் போலிசார்!

karappan silks karappan - 2026

ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய, சிறுமுகை காரப்பன் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில் அவரை எப்படியும் கண்டுபிடித்து கைது செய்வோம் என போலீஸார் கூறுகின்றனராம்.

கோயமுத்தூர், பீளமேட்டில் திராவிடர் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சிறுமுகை காரப்பன் என்பவர், ஹிந்துக் கடவுளரான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவாகப் பேசினார். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகத் தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின.

காரப்பன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக., மற்றும் ஹிந்து அமைப்பினர் காரப்பன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், சிறுமுகை, கோவை பீளமேடு காவல் நிலையங்களில் புகார்களை அளித்தனர்.

இதை அடுத்து, மதக் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் பீளமேடு போலீசார், காரப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் காரப்பன் தலைமறைவானதாகக் கூறப் படுகிறது. காரப்பனைக் கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப் படுகிறது. ‘தலைமறைவான காரப்பனை விரைவில் கைது செய்வோம்’ என்று பீளமேடு போலீஸார் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
karappan num - 2026

ஆனால், இன்று காலையிலும் கூட காரப்பனின் மொபைல் எண் துடிப்புடன் இருந்தது. போலீஸார் காரப்பனைக் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்களாக இருந்தால், செல் போன் சிக்னலை வைத்தே அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். எனவே போலிசார் ஏதோ ஒப்புக்கு தாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்க…

தலைமறைவான காரப்பன்..! கைதாவது எப்போது? வழக்கம் போல் ‘சாய்ஸில்’ விட்டுவிடுமா ‘திராவிட’ அரசு?!

‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories