பிடிபட்ட ஜேப்பிடி திருடர்கள்

பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்… வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.

மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து அடித்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.

யாருக்கும் தெரியாமல் பிக்பாக்கெட் அடிப்பதாக நினைத்துக்கொண்டு ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் போது இருவர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்ல மண்டலம் போத்தவரம் கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.

சத்தமில்லாமல் ஒருவருடைய பாக்கெட்டிலிருந்து மூவாயிரம் ரூபாயை திருடுவதற்கு முயற்சித்தனர் இரு இளைஞர்கள். ஆனால் ஒரு சிறு சந்தடி அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.

போத்தவரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் வந்து பேச்சுக் கொடுத்தார்கள். அவரைப் பேச்சால் மயக்கி ஏமாற்றி, சரியான நேரம் பார்த்து அவருடைய பாக்கெட்டில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுப்பதற்கு முயற்சித்தார்கள். அதனை கவனித்த உள்ளூர் மக்கள்
அந்த இரு திருடர்களையும் பிடித்து போட்டு அடித்து அதன் பின்பு போலீசாரிடம் ஒப்படைத்தானர். திருடர்கள் இருவரும் தாடேபல்லிகூடத்தை சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories