பிடிபட்ட ஜேப்பிடி திருடர்கள்

பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்… வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.

மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து அடித்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.

யாருக்கும் தெரியாமல் பிக்பாக்கெட் அடிப்பதாக நினைத்துக்கொண்டு ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் போது இருவர் பிடிபட்டனர். அவர்களை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்ல மண்டலம் போத்தவரம் கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.

சத்தமில்லாமல் ஒருவருடைய பாக்கெட்டிலிருந்து மூவாயிரம் ரூபாயை திருடுவதற்கு முயற்சித்தனர் இரு இளைஞர்கள். ஆனால் ஒரு சிறு சந்தடி அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.

போத்தவரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் வந்து பேச்சுக் கொடுத்தார்கள். அவரைப் பேச்சால் மயக்கி ஏமாற்றி, சரியான நேரம் பார்த்து அவருடைய பாக்கெட்டில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுப்பதற்கு முயற்சித்தார்கள். அதனை கவனித்த உள்ளூர் மக்கள்
அந்த இரு திருடர்களையும் பிடித்து போட்டு அடித்து அதன் பின்பு போலீசாரிடம் ஒப்படைத்தானர். திருடர்கள் இருவரும் தாடேபல்லிகூடத்தை சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories