அத்வைத ஞானியாய், பெண் சித்தராய், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த செங்கோட்டை ஆவுடையக்காள் – வாழ்வும் வாக்கும் – அவரது வாழ்க்கை, அற்புதங்கள், பாடல்கள், அத்வைத ஞானம், கோலாட்டப் பாட்டு, கங்கையைத் தன் வீட்டில் பொங்க வைத்த மகான் திருவிசநல்லூர் வேங்கடேச ஐயாவாளிடம் இருந்து அவர் பெற்ற உபதேசம், நாம ஜபம், அதை வைத்து அவர் சித்தியானது, திருக்குற்றால மலையில் ஏறிச் சென்று, என்ன ஆனார் என்றே தெரியாமல் மறைந்து போனது என அவரின் வாழ்க்கைத் திருப்பங்கள் – உருக்கும் மொழி நடையில்! #செங்கோட்டை ஆவுடையக்காள் #ஆவுடையக்கா #ஆவிடையம்மாள் #ஆவுடையக்காள் #செங்கோட்டை #திருவிசநல்லூர் #ஸ்ரீதர_வேங்கடேச_ஐயாவாள் #ஐயாவள் #கோலாட்டம் #சித்தர் #சித்தர்பூமி #சித்தர்வாழ்க்கை #ஆன்மிகம் #ஆன்மிகதகவல் #செங்கோட்டை_ஸ்ரீராம் #நொச்சூர்_வேங்கட்ராமன் #ரமணசரணதீர்த்த_ஸ்வாமிகள் #News_Videos #தினசரி_செய்திகள்