காசிக்குச் சென்ற பலன் தரும் ஸ்ரீரங்கம் மாசி கருட தரிசனம்!

Published:

மாசி கருடனை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் என்று ஒரு சொலவடை உண்டு ..

நேற்றைய தினம் அதை நிருபிக்கும் விதமாக மிக திரளான மக்கள் நம்பெருமாளை வெள்ளி கருட வாகனத்தில் சேவித்து அகமகிழ்ந்தனர் .

அதன் காணொளி காட்சி…

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img