December 5, 2025, 8:53 PM
26.7 C
Chennai

என் உடல் என் தேர்வு! இந்தோனெசியா இளப்பெண்கள் ஆர்ப்பாட்டம்!

indonashia - 2025

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. நேற்று அங்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது சட்ட மசோதாவின் முன்வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த சட்ட வரைவில், இந்தோனேஷியா குடிமக்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்னர் ஒருவர் வேறு ஒரு நபருடன் வாழ்ந்தால் 6 மாத காலம் சிறை தண்டனை அளிக்கப்படும்.

நாட்டின்பிரதமர், மதம், அரசு அலுவலகங்கள், தேசியக் கொடி ஆகியவற்றை அவமதிப்பு செய்தால் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். உடல்நலக் கோளாறு அல்லது பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட கருவை தவிர வேறு கருக்கலைப்பு செய்தால் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் போன்ற புதிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
.
இதனால் இந்தோனேஷிய மக்கள் கடுமையாக அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். அதன் விளைவாக ஜகார்தாவில் உள்ள நாடாளுமன்றத்தின் வாயிலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1998 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியாவில் நடக்கும் மாபெரும் போராட்டத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மசோதாவின் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories