ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் கடைசி நிமிடங்கள் : கேபினில் பதிவான வீடியோ

germanwings-plane-crash பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில், விபத்தின்போது நிகழ்ந்த கடைசி நிமிடங்கள் ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. ஜெர்மன்விங்க்ஸ் விமானம் மலைப் பாதையில் மோதுவதற்கு முன்னர், நிகழ்ந்த உரையாடல், மக்களிடம் ஏற்பட்ட குழப்பமான நிலை ஆகியவை அந்த வீடியோ பதிவில் உள்ளது. ஆனால், அந்த வீடியோ பதிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவினைத் தாங்கள் பார்த்தாக, இரண்டு ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வீடியோவில், பயணிகளிடம் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டதும், குரல்கள் அதிகம் எழும்பியதையும், ஓ மை காட் – என அடக்கடவுளே என்று பல குரல்கள் கிறீச்சிட்டுக் கத்தப்பட்டதையும் அவர்கள் கேட்டார்களாம். பாரிஸ் மேட்ச் என்ற பிரெஞ்சு ஊடகமும், ஜெர்மன் டெய்லி என்ற ஊடகமும், ஒரு மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோ பதிவைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். சென்ற வார செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் பதிவான ஒரு செல்போனில் இருந்து இந்த வீடியோ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பறாக்கத் தொடங்கிய 38 நிமிடங்களில், அது 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் வலது புற இறக்கை, அங்கிருந்த மலை முகட்டில் மோதிய சத்தமும், அதனால் விமானத்தில் எழுந்த அதிர்ச்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நிமிடங்களில், விமானி காக்பிட் அறைக் கதவைத் தட்டுவதும், தங்களுக்கு இனி என்ன நேரப்போகிறது என்பதை விமானத்தில் பயணம் செய்தவர்கள் உணர்ந்து கொண்டு கத்துவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories