காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் மீட்பு

Mastan-Babu-deadஐதராபாத்: காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போய், 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை மிகக் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்தவர். 2006 முதல் 2008 வரை இவர் புரிந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. இவர், 172 நாட்களில் ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்தார். முன்னதாக, அர்ஜெண்டினா மற்றும் சிலி பகுதிகளுக்கு இடையேயான உயர்ந்த மலைப் பகுதியில் ஏறுவதற்காக மேற்கொண்ட பயணத்தில் இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு மரணம் அடைந்ததுள்ளார். இதனை அரசு அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக, மஸ்தான் பாபுவின் சகோதரி தொரசனம்மா கூறியிருந்தார்.. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (40). இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றக் குழுவுடன் சென்றார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் காணாமல் போய் விட்டதாக, நெல்லூர் போலீசார் தெரிவித்திருந்தனர். அவரது மரணத்தை அடுத்து, அவரது நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் இணைந்து பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி, அதில், தனது விருப்பமான குழந்தையை மலைகள் எடுத்து கொண்டன. அமைதியில் ஆழ்ந்திருக்கவும் மல்லி மதஸ்தான் பாபு என பதிவு வெளியிட்டுள்ளனர். மஸ்தான் பாபு மறைவிற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories