கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் மரணம்: உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு!

indian-restaurant-englandலண்டன்: வேர்க் கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அந்த உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகம், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவருடயது. இது இங்கிலாந்தில் முதல் முறையாக போடப்பட்ட வழக்காகக் கருதப் படுகிறது. இந்த உணவக உரிமையாளர், இந்திய உணவகங்களில் மிகச் சிறந்ததாக, இங்கிலாந்தில் விருது பெற்று புகழ் அடைந்தவர். இங்கிலாந்தின் வடக்கு யார்க்சயர் மாநிலத்தின் திர்ச்க் நகரைச் சேர்ந்த 36 வயதான பால் வில்சன் கடந்த 2014 ஜனவரியில் இந்தியர் ஒருவர் நடத்தும் உணவத்தில் இருந்து நிலக்கடலை சேர்த்து சமைக்கப்பட்ட உணவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றைக் கலக்கி ஒவ்வாமை ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட உடல் அயற்சியால் குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு முக்கியக் காரணம், அவர் உண்ட உணவுதான் என்று கூறப்பட்டது. அவர் உணவு வாங்கிய இந்தியன் கார்டன் உணவக உரிமையாளர் மொஹமத் காலிக் ஜமான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், இங்கிலாந்தில் உணவக உரிமையாளர் ஒருவர் இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டப்படி உணவகத்தில் விற்கப் படும் உணவுகளுக்கு, அந்தக் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய அலர்ஜி குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகே இச்சட்டம் இயற்றப்பட்டது. இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் உணவு ஒவ்வாமையால் 10 பேர் உயிரிழக்கிறார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories