பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்!

ghost bunglow1
ghost bunglow1

பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்.

நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாழடைந்த மாளிகையை விலைக்கு வாங்கினார்கள். இப்போது அந்த வில்லா தினமும் லட்சங்களை கொண்டு வந்து கொட்டுகிறது.

2010இல் அவர்கள் 3 கோடியே 22 லட்சம் கொடுத்து ஒரு பங்களாவை வாங்கினார்கள். இப்போது அந்த பங்களா தங்க முட்டையிடும் வாத்தாக மாறியது.

ஒரு ஐடியா… ஒரே ஒரு ஐடியா… அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியமைத்தது. கோடி கோடியாக ஆதாயத்தை வந்து குவிகிறது.

நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய அந்த பங்களா சிதிலமடைந்து கிடந்தது. ஆனால் அதுவே இப்போது அவர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.

ghost bunglow2
ghost bunglow2

ஸ்ரீலங்காவை சேர்ந்த டீன் சார்ப் என்பவர் ஒரு இன்டீரியர் டிசைனர். ஒரு காட்டுப் பகுதியில் உபயோகமற்றுக் கிடந்த பழைய கட்டிடம் அவர் கண்ணில் தென்பட்டது. மேலும் மூன்று நண்பர்களோடு சேர்ந்து உடனடியாக அந்த பங்களாவை விலைக்கு வாங்கினார். சிதிலமடைந்து ஊரிலிருந்து தொலைவாக காட்டில் உள்ள கட்டிடத்தை ஏன் வாங்க வேண்டும்.. உபயோகமற்ற வேலை என்று பலரும் கேலி செய்தார்கள்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டார்கள். அத்தனை பணம் செலவழிப்பது தேவையா என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் இவர்கள் அதை செவிமடுக்கவில்லை.

இப்போது அதே கட்டிடம் அவர்களுக்கு தங்க முட்டை இடும் வாத்தாக மாறியது.

ஸ்ரீலங்காவிலுள்ள வெலிகாமா என்ற இடத்தில் ஒரு புராதனமான கட்டிடம் இருந்தது. 1912இல் ஒரு செல்வந்தர் தன் மனைவிக்காக கட்டியது. நூறாண்டு வயதுள்ள அந்த பங்களா சிதிலமடைந்து இருந்தது. 2010ல் அதனை விலைக்கு வாங்கிய டீன் சார்ப் அதற்கு ஹலாலகண்டா… Firefly Hills… மின்மினி மலை.. என்று பெயரிட்டு கெஸ்ட் ஹவுஸாக மாற்றினார்.

முதலில் அது பேய் மாளிகை போல் இருந்தது. கட்டடத்தின் கூரையின் மீது மரங்கள் முளைத்திருந்தன. சுவர்கள் விரிசல் விட்டிருந்தன. பங்களாவின் உள்ளே வௌவால்கள் குடியிருந்தன. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது.

ghost bunglow3
ghost bunglow3

ஆனால் 2011இல் அதனை டீன் சார்பும் அவருடைய நண்பர்களும் நவீனமயம் ஆக்கினார்கள். அதன் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்தார்கள். டீன் சார்ப் சுயமாகவே இன்டீரியர் டிசைனர். ஆதலால் அந்த மாளிகையை மிகவும் நவீனமயமாக கண்ணைப் பறிக்கும் விதமாக மாற்றி அமைத்தார். நவீன சௌகரியங்களை ஏற்படுத்தி அற்புதமான கெஸ்ட் ஹவுசாக அலங்கரித்தார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இந்திர வில்லாவாக அது மாறிப் போனது. இப்போது ஹலாலகண்டா ஃபேமஸ் ஹாலிடே டெஸ்டினேஷனாக பெயர் எடுத்துள்ளது. இந்த கெஸ்ட் ஹவுஸில் 5 பெட் ரூம்கள், 4 பாத்ரூம்கள், ஒரு பெரிய கிச்சன், ஹால், கார்டன் ஏரியா, நீச்சல் குளம் உள்ளது. 12 பேர் வரை சௌகரியமாக தங்கி இயற்கையை அனுபவிக்க முடியும். பச்சை பசேலென்ற காடுகளின் இடையே மிகவும் அழகாக உள்ள இந்த விருந்தினர் மாளிகையில் தங்கிச் செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகிறார்கள்.

இங்கு தங்கி எஞ்சாய் செய்வதற்கு சுற்றுப்புறத்திலிருந்து மட்டுமல்லாமல் மிக தூரத்தில் இருந்தும் கூட பயணிகள் வருகிறார்கள். ஆனால் இதில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். இவ்வாறு ஒரு நாளைக்கு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தோடு டீன் சார்பும் அவருடைய நண்பர்களும் பெருமளவில் ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

2010இல் அவர்கள் 3 கோடியே 22 லட்சம் செலுத்தி இந்த கட்டிடத்தை வாங்கினார்கள். ஆனால் இப்போது இந்த வில்லா காசு மழை பொழிகிறது. இந்த பேய் பங்களாவை ஏன் வாங்கினீர்கள் என்று முன்பு கேட்டவர்கள் இப்போது டீன் சார்பை பாராட்டுகிறார்கள்.

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories