மொத்த பாலமும் படபடவென இடிந்து விழும் காட்சி!

Bridge - 2026

ஜெர்மனியின் வடக்கு ரியன் மற்றும் வெஸ்ட்ஃபாலியா பகுதிகளை இணைக்கும் வகையில் 70 அடி உயரத்தில் ஒரு பழைய பாலம் ஒன்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்தது வந்தது

இந்த பகுதியை இணைக்க புதிய பாலம் ஒன்றை கட்ட அந்தப் பகுதி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய பாலத்திற்கான பணிகள் தற்போது நிறைவு பெற உள்ள நிலையில் இந்த பழைய பாலத்தை நேற்று தகர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த பாலத்தை தகர்க்க சுமார் 120 கிலோ வெடிப்பொருட்களை பயன்படுத்தியுள்ளது. சுமார் 70 அடி உயரத்தில் பல அடுக்கு கொண்டு அந்த பாலம் நேற்று காலை ஜெர்மனி நேரப்படி காலை 11 மணிக்கு தகர்க்கப்பட்டது.

இந்த பாலம் சுமார் 55 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தை இடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பாலத்தின் இடிபாடுகள் சரியாக தரையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த பாலத்தின் 16 பில்லர்களும் சரியாக இடிந்து விழும் வகையில் வெடிப் பொருள் வைக்கப்பட்டிருந்து. ஜெர்மனி நாட்டில் இதுவரை இந்த உயரத்தில் எந்த ஒரு பாலம் தகர்க்கப்பட்டதில்லை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆகவே இந்த பாலத்தை தகர்ப்பதை பல மக்கள் ஆவலுடன் பார்த்தனர். இந்தப் பாலத்தை இடிக்கும் போது புதிய பாலத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் இடிக்கப்பட்டது.

இந்த பாலம் இடிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இப்பாலம் இடிந்து விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதை பலரும் வியப்புடம் பார்த்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜெர்மனியில் வடக்கு ரியன்-வெஸ்ட்ஃபாலியா பகுதி அதிகமாக மக்கள் வசித்து வரும் பகுதிகளில் ஒன்று.

இங்கு தற்போது 15 புதிய சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் அந்தப் புதிய பாலமும் ஒன்று. பழைய பாலம் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் புதிய பாலம் கட்ட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories