சிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை!

parasuraman story - 2026

பரசுராமன் கதை பார் புகழும் கதை! பரசு என்றால் கோடாரி எனப் பொருள்-கையில் கோடாரியோடு சுற்றித் தன் விரோதிகளை வீழ்த்திய மகாவீரன் பரசுராமன்! பீஷ்மரும், துரோணரும் சீடர்கள் பரசுவுக்கு!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது பரசுராமனின் மந்திரச் சொல். தந்தை சொல் கேட்டுத் தன் தாயையே வெட்டிச் சாய்த்து, அவர்களை உயிர்ப்பித்தவன் பரசுராமன்.

தந்தை தசரதன் சொல் கேட்டு கானகம் சென்ற மற்றொரு ராமன், வில் ஒடித்து சீதையை மணந்து மிதிலையிலிருந்து நாடு திரும்பும்போது ராமனிடம் வீண் வம்பிழுக்கிழுத்து கோடரியைக் காட்டி நிறைய வாங்கிக் கட்டிக் கொள்ளும் பரசுராமனின் பெரிய கதை இராமாயணத்திலும் வருகிறது.. மீண்டும் இதை அசோகவனத்தில் ராவணனிடம் சீதை கூறும் கட்டமும் இராமாயணத்தில் ஒர் சுவை அங்கம்!

மேடை அனுபவம் மிக்க கலைஞர் ஜி.செல்வாவின் அவாண்ட் அமைப்பு, பரசு என்ற தலைப்பில் பரசுராமனை மேடையேற்றுகிறது. எழுத்தாற்றல் படைத்த இளவழகன் முருகன் பரசுவின் எழுத்துப் படைப்பாளி. இசை:அருள்குமார் .இயக்கம்: ஜி.செல்வா. உடை, நடை, நடிப்பு, உச்சரிப்பு அனைத்திலும் அதிக கவனம் காட்டப்பட்டிருக்கும் என நம்பலாம்.

வெள்ளி, சனிகளில் எஸ்பிளனேட் அரங்கில் இடம் பெறும் இந்த அரிய உள்ளூர் தயாரிப்பிற்கு உங்கள் ஆதரவு அவசியம் தேவை. டிக்கெட்டுகள் வேக விற்பனையில்!

– ஏ.பி. ராமன், சிங்கப்பூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories