December 5, 2025, 6:36 PM
26.7 C
Chennai

இலங்கையில் குண்டுவெடிப்புகளால் அதிர்ச்சி! 52 பேர் உயிரிழப்பு! 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

blast in srilanka - 2025இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்புவில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இரண்டு சர்ச்சுகள் மற்றும் ஹோட்டல்களில் திடீரென இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காலை 8 45 மணி அளவில் ஒரு குண்டும் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு குண்டும் வெடித்துள்ளது

கொழும்புவில் உள்ள நெகம்போ நகர்  புனித செபஸ்தியன் சர்ச் மற்றும் கொழும்புவில் உள்ள சென்ட் அந்தோணி சர்ச் ஆகிய இடங்களில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது

அதைத் தொடர்ந்து செபாஸ்டியன் சர்ச் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் சர்ச்சில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது விரைவில் குடும்ப உறுப்பினர்கள் ஓடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து மேலும் நான்கு குண்டுகள் வெடித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர் இந்த குண்டுவெடிப்புகள் ஹோட்டல்கள் மற்றும் பட்டி கோலா இடத்தில் உள்ள வேறு ஒரு சர்ச்சில் நிகழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்

பட்டிகோலா மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்! கிங்ஸ்பரி என்ற இடத்தில் உள்ள சின்னமோன் கிராண்ட் ஹோட்டல் என்ற இடத்தில் மேலும் ஒரு குண்டு வெடித்தது இது பிரதம மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்! இங்கே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாக போலிஸார் தெரிவித்தனர்!

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நிலவரை நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என்று கூறி அதற்கான உதவி எண்களையும் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார்…  +94777903082 +94112422788 +94112422789

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories