இலங்கையில் குண்டுவெடிப்புகளால் அதிர்ச்சி! 52 பேர் உயிரிழப்பு! 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

blast in srilanka - 2026இலங்கையில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்புவில் சர்ச் மற்றும் ஹோட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இரண்டு சர்ச்சுகள் மற்றும் ஹோட்டல்களில் திடீரென இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காலை 8 45 மணி அளவில் ஒரு குண்டும் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு குண்டும் வெடித்துள்ளது

கொழும்புவில் உள்ள நெகம்போ நகர்  புனித செபஸ்தியன் சர்ச் மற்றும் கொழும்புவில் உள்ள சென்ட் அந்தோணி சர்ச் ஆகிய இடங்களில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது

அதைத் தொடர்ந்து செபாஸ்டியன் சர்ச் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் சர்ச்சில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது விரைவில் குடும்ப உறுப்பினர்கள் ஓடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து மேலும் நான்கு குண்டுகள் வெடித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர் இந்த குண்டுவெடிப்புகள் ஹோட்டல்கள் மற்றும் பட்டி கோலா இடத்தில் உள்ள வேறு ஒரு சர்ச்சில் நிகழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்

பட்டிகோலா மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்! கிங்ஸ்பரி என்ற இடத்தில் உள்ள சின்னமோன் கிராண்ட் ஹோட்டல் என்ற இடத்தில் மேலும் ஒரு குண்டு வெடித்தது இது பிரதம மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்! இங்கே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாக போலிஸார் தெரிவித்தனர்!

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நிலவரை நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என்று கூறி அதற்கான உதவி எண்களையும் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார்…  +94777903082 +94112422788 +94112422789

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories