Author: Dhinasari Reporter

நந்தி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

ரஜினி ஒரு சுயம்பு, அவரை யாரும் வழி நடத்த தேவையில்லை: தமிழருவி மணியன்

ரஜினியை பாஜக இயக்குவதாகவும், ரஜினி பின்னால் பாஜக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ரஜினி ஒரு தமிழர் இல்லை என்பதும், ரஜினி பாஜக ஆதரவாளர் என்பதையும் தவிர அவர் மீது வேறு எந்த...

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை ஆவேசம்

தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும், ஒருசில லெட்டர்பேட் கட்சிகளும் இந்து மதத்தை குறிவைத்தே விமர்சனம் செய்து வருகின்றன. சிறுபான்மையினர்களின் வாக்குகளை பெறுவதற்காக இத்தனை கட்சிகள் போட்டி போட்டு கொண்டு இந்து மதத்தை விமர்சனம்...

2ஜி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்: எச்.ராஜா

முன்னாள் அமைச்சர் ஆ..ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்பட ஒருசிலர் மீது 2ஜி அலைக்கற்றை வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆ..ராஜா,...

யாத்திரைக்கு எதிரான போராட்டம்: ஸ்டாலின் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ராமராஜ்ய ரத யாத்திரை காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இன்றி பயணித்தது. ஆனால் நேற்று தமிழகத்தில் அந்த...

வீரசைவ லிங்காயத்துகள் ஹிந்துக்களே!

பவுத்தரும், சமணரும், சீக்கியரும் போல வீரசைவரும் ஹிந்துக்களே. இந்தியச் சிந்தனை மரபில் தோன்றிய கிளைகள் ‘தர்சனம்’ அல்லது ‘ஆகமம்’ எனும் பெயர்களோடு அங்கீகாரம் பெற்று ஆய்வுக்குள்ளாயின. ’ஸர்வ தர்சன ஸங்ரஹம்’ எனும் அழகான தொகுப்பில் இவற்றைக் காணலாம். கர்நாடக வீரசைவர் எல்லோருமே தாம் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
- 2026

செல்போன் கோபுரத்தில் ஏறிய சுமைதூக்கும் தொழிலாளி: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வரும் ஒருவர் நேற்று நள்ளிரவில் திடீரென சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக...

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பையும், மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் இல்லை என்ற அறிவிப்பையும் விடுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விஜய்...

பெரியார் சிலையை உடைத்தவர் இவர்தான்! பொங்கிய போராளீஸ் இப்ப என்ன சொல்றீங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும் பெரியாரின் பேரன்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் போராளீஸ்கள் நேற்று திடீரென பொங்கி எழுந்தனர். இந்த சிலையை பாஜகவினர் அல்லது இந்து அமைப்பினர்தான்...

ராமர் படத்தை அவமதித்த 14 பேரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

நேற்று ராமராஜ்ய ரதம் தமிழகத்தில் நுழைந்தபோது திமுக உள்பட பல லெட்டர்பேட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நடந்த போராட்டத்தில் காலையில் கைதான அரசியல் தலைவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர் இந்த நிலையில் நேற்று...

தனியரசுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

ஈரோடு மேற்கு மாவட்டம் கவுந்தப்பாடி இந்து முன்னணி தொண்டர்கள் உருவப்பொம்மை எதிர்த்து முதல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேலும் பல இடங்களில் தனியரசு கட்சி பலகை மீது சாணத்தை வீசியும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்

திருவண்ணாமலையில் டாக்டர்கள் ஆர்பாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரியும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரியும் ஆர்பாட்டம் செய்தனர்.
- 2026

Recent articles

spot_img