Dhinasari Reporter

About the author

நல்வழியில் வாழுங்க மாவட்ட நீதிபதி அறிவுரை

திருவண்ணாமலை கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் வாழுமாறு சிறைவாசிகளுக்கு அறிவுரை வாழங்கினார்.

திருவண்ணாமலை ஆட்சியர் மாணவனை பாராட்டினார்

திருவண்ணாமலை செயின்ட் ஜோசப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராமகிருஷ்ணன் என்பவர் 6.1.18 அன்று ஆட்சியரின் முகாம் அலுவலகம் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது , குப்பைகள் இருந்ததை பார்த்து சுமார்...

திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்

போகி பண்டிகையன்று பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுத்துகள்கள் காற்றில் கலந்து சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன்மூலம் கண், மூக்கு, இதர உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலை,...

திருவண்ணாமலையில் ஜில்ல்…

காலை முதல் நகரம் பனி மூடியது போன்று இருந்தது. 16 டிகிரி வரை குளிர் அடித்து கொண்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல், போல இருந்ததை மக்கள் ரசித்தனர்.

சாலை மறியல்

திருவண்ணாமலை வங்கி கடனை உடனடியாக கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் பல்லவன் நகர் தேன்மொழி என்பவர் தூக்கு போட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் எச்.டி.எப்,சி. தனியார் வங்கி முன்பு சாலை...

கோயிலில் பாவை விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாவை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, பாடல் போட்டி நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெகநாதன்...

எல்லாப் புகழும் அம்மாவுக்கே; தன்னைப் புகழந்தவரை அடக்கி வைத்த ஓபிஎஸ்!

என்னை புகழ்ந்து பேச வேண்டாம்; எல்லாப் புகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே! என்று பவ்யமாகக் கூறினார்.

போளுரில் நூல் வெளியீடு

போளுர் மருத்துவர் சுகந்திஅன்பரசு எழுதிய ”நூறாண்டு காலம் வாழ்க” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயன்ஸ் மாவட்ட முன்னால் ஆளுநர் டாக்டர் சங்கரன் வெளியிட ஸ்ரீ சாரதா ஆஷ்ரமம் யதீஸ்வரி நித்ய...

வார்டு மறுவரையறைக்கு 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

ஊராக உள்ளாட்சி அம்மைப்புகளுக்கான மறுவரையறை வரைவு கருத்துக்கள் மீது பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. மாலையில் மகான் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர்,...

திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி

இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்

4 பஸ் உள்ள தனியார் லாபத்தில் இயங்கும் போது 40 ஆயிரம் பஸ் கொண்ட அரசு ஏன் நஷ்டத்தில்?: தமிழிசை

போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழிசை யோசனை தெரிவித்துள்ளார்.

Categories