Author: Dhinasari Reporter

திருவண்ணாமலையில் வருமானவரி சேவை மையம்

திருவண்ணாமலை மக்கள் பயன்பெறும் வகையில் வருமானவரி சேவை மையம் துவக்கப்பட்டது. மையத்தை முதன்மை ஆணையர் சங்கர், பிரின்சிபல் கமிஷ்னர் தேவதாசன் துவக்கி வைத்தனர். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் குறைகளை சொல்வதற்காக வேலூர், சென்னை...

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது

கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது....

விஜய்க்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் பெர்மிஷன்: தயாரிப்பாளர் போர்க்கொடி

கோலிவுட் திரையுலகம் கடந்த சில நாட்களாகவே தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சிக்கலில் உள்ளது. மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, மார்ச் 16 முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ்...

இதுக்கு பேர்தான் மதசார்பற்ற அரசு: கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்

இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைசர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம்.

பொறுத்தது போதும் பொங்கியெழு! இளைஞர்களை தூண்டிவிடும் கனிமொழி

பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் அட்மின், எந்த நேரத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாரோ, அதுமுதல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆங்காங்கே கடந்த சில...

உட்கார்ந்திருப்பது புகை பிடிப்பதை விட மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புகை பிடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதைவிட மோசமானது என்று ஆய்வு ஒன்று...
- 2026

ரத யாத்திரையை தடுக்க சென்ற திருமாவளவன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது!

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தமிழக எல்லையில் நுழையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த ரத யாத்திரையை தடுக்கும் வகையில் நேற்று முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானார். மரணம் அடைந்த நடராஜன் உடல்...

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை 144 தடையுத்தரவு - மாவட்ட ஆட்சியர் . ...

நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை: ரத யாத்திரையை தடுக்க நடவடிக்கை

விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் ரத யாத்திரை நாளை தமிழகத்தில் வர உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும்...

இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பு-இ.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்க - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத...

3வது அணி இன்னொரு மக்கள் நல கூட்டணியா?

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத்தில் 'மக்கள் நல கூட்டணி' என்ற அமைப்பு தோன்றியது. ஆரம்பத்தில் இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு...
- 2026

Recent articles

spot_img