Author: Dhinasari Reporter

பொறுத்தது போதும் பொங்கியெழு! இளைஞர்களை தூண்டிவிடும் கனிமொழி

பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் அட்மின், எந்த நேரத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாரோ, அதுமுதல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆங்காங்கே கடந்த சில...

உட்கார்ந்திருப்பது புகை பிடிப்பதை விட மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புகை பிடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதைவிட மோசமானது என்று ஆய்வு ஒன்று...

ரத யாத்திரையை தடுக்க சென்ற திருமாவளவன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது!

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தமிழக எல்லையில் நுழையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த ரத யாத்திரையை தடுக்கும் வகையில் நேற்று முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானார். மரணம் அடைந்த நடராஜன் உடல்...

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை 144 தடையுத்தரவு - மாவட்ட ஆட்சியர் . ...

நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை: ரத யாத்திரையை தடுக்க நடவடிக்கை

விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் ரத யாத்திரை நாளை தமிழகத்தில் வர உள்ள நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும்...
- 2026

இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பு-இ.ம.க. கோரிக்கை

தமிழகத்தில் இராம இராஜ்ய இரத யாத்திரைக்கு பாதுகாப்பும் அனுமதியும் கொடுக்க - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவங்கிய இராம இராஜ்ய இரத...

3வது அணி இன்னொரு மக்கள் நல கூட்டணியா?

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத்தில் 'மக்கள் நல கூட்டணி' என்ற அமைப்பு தோன்றியது. ஆரம்பத்தில் இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு...

நெல்கொள்முதல் மையங்களில் முறைகேடு -விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ரஜினி குறித்த கரு பழனியப்பன் குற்றச்சாட்டுக்கு கவுண்டமணி பேட்டியே பதில்

எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.

ஏன் என்னை பின் தொடர்ந்து வருகின்றீர்கள்? செய்தியாளர்களை கடிந்து கொண்ட ரஜினி

தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் தற்போது திராவிட நாடு என்ற குரல் ஓங்கி வருகிறது. இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் இமயமலையில் உள்ள ரஜினியிடம் திராவிட நாடு...

ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி

ரஷ்யாவில் அதிபர் புதினின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. புதின் உள்பட 8 பேர் அதிபர் தேர்தலுக்கான களத்தில் இருந்த நிலையில்...
- 2026

Recent articles

spot_img